குடும்பத்திற்கு நிதியுதவி

img

விஷவாயு தாக்கி உயிரிழப்பு: குடும்பத்திற்கு நிதியுதவி

நாகப்பட்டினத்தில், இம்மாதம் 16 அன்று, புதைச் சாக்கடை அடைப்பை அகற்றிடப் பணியில் ஈடுபட்ட நாகை நகராட்சித் துப்புரவுத் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிர் நீத்தார்கள்.